“தமிழ்நாடு இந்தியாவில் தான் இருக்கு” - ராஜேந்திர பாலாஜி

72பார்த்தது
ஒன்றிய அரசின் பட்ஜெட் பெரிதும் ஏமாற்றம் அளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். அந்த வகையில், இன்று (ஜூலை 25) செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “தமிழ்நாடு இந்தியாவில் தான் இருக்கிறது. கட்டாயம் நிதி ஒதுக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காதது மத்திய அரசின் தப்பு, அழுத்தம் கொடுக்காதது திமுகவின் தப்பு. தமிழ்நாட்டில் இருந்து வரி போகிறது ஆகையால் நமக்கு தேவை என்றால் நிதி கொடுக்க வேண்டும்” என்றார்.

நன்றி: புதிய தலைமுறை

தொடர்புடைய செய்தி