விவசாயிகளுக்கு 50% மானியம் தரும் தமிழக அரசின் திட்டம்

58பார்த்தது
விவசாயிகளுக்கு 50% மானியம் தரும் தமிழக அரசின் திட்டம்
விவசாயிகளுக்கு புதிய பம்ப் செட் வாங்குவதற்கு 50% மானியம் வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. பழைய பம்பு செட்டுகளை பயன்படுத்தும் பொழுது மின் நுகர்வு அதிகமாகி விடுவதால், மின் மோட்டார்களை மாற்ற விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகள், ஆதி திராவிடர், பழங்குடியினர் பிரிவை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். https://mis.aed.tn.gov.in/login என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி