அடுத்தடுத்து விபத்து: 2 பேர் பலி.. 30 பேர் படுகாயம்..

56பார்த்தது
கடும் பனி மூட்டத்தால் டெல்லி, அதனையொட்டிய உத்தர பிரதேச நகரங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. கடும் பனிமூட்டத்தின் காரணமாக, சாலை விபத்துகள் அதிகரித்துள்ளன. இன்று (நவ.19) நொய்டாவில் நடைபெற்ற விபத்தில் பைக்கில் சென்ற இருவர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும், ஆக்ரா அருகே லாரி மீது கார் மோதி நின்ற நிலையில், அடுத்தடுத்த ஆறு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் பலர் காயம் அடைந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி