தாயகம் திரும்பிய தமிழக மாணவர்கள்

71பார்த்தது
வங்கதேசத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு கல்வி பயின்று வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 மாணவர்கள் பத்திரமாக சென்னை அழைத்து வரப்பட்டுள்ளனர். 20 மாணவர்களை சென்னை விமான நிலையத்தில் வரவேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அயலக தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், முதற்கட்டமாக முதல் விமானத்தில் 20 மாணவர்கள் வந்துள்ளனர். அடுத்தடுத்த விமானங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் வந்துகொண்டிருக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி