வெள்ளம் சூழ்ந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்ட சந்திரபாபு நாயுடு (வீடியோ)

80பார்த்தது
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என பாதுகாப்பு அதிகாரிகள் கூறியும், அதனை மீறி ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு படகில் சென்று ஆய்வு மேற்கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக குடிநீர், உணவு வழங்கி பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகளுக்கு சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி