பொறியியல் படிப்புகளுக்கு மாணவர்கள் ஆர்வம்!

1054பார்த்தது
பொறியியல் படிப்புகளுக்கு மாணவர்கள் ஆர்வம்!
தமிழகத்தில் நேற்று பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி சதவீதம் 94.03 ஆகும். இதில் அரசு பள்ளி மாணவ- மாணவிகள் பெரும்பாலானவர்கள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், மே 5ம் தேதி தொடங்கிய பொறியியல் கலந்தாய்வில், இன்று மாலை 6 மணி வரை 51,386 மாணவர்களின் விண்ணப்பங்கள் பதிவு செய்துள்ளனர். அதன்படி, 18,071 மாணவர்கள் விண்ணப்ப கட்டணத்தைச் செலுத்தியுள்ளனர். 6,345 மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றமும் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி