மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை (வீடியோ)

101463பார்த்தது
தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ருத்ராராமில் இயங்கிவரும் கீதம் கல்லூரியில் பி.டெக் படித்து வந்த ரேணு என்ற என்ற மாணவி கல்லூரியின் 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தற்போதுவரை மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்தி