பிரியாணி கடையை சூறையாடிய போதை கும்பல்

73பார்த்தது
மதுரை மாவட்டம் மாவட்டத்தாவணி பழ மார்க்கெட் அருகே தனியார் பிரியாணி கடை இயங்கி வருகிறது. இந்த கடை ஊழியர்களுக்கும் போதை கும்பலுக்கு இடையே சம்பவத்தன்று இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த போதை கும்பல் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கடை ஊழியர்களை தாக்கிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இதுகுறித்த சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் அந்த கும்பலைத் தேடி வருகின்றனர்.

நன்றி: நியூஸ் அப்டேட் 360