பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடக்கம்!

73பார்த்தது
பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடக்கம்!
உள்நாட்டுப் பங்குச் சந்தை குறியீடுகள் வியாழக்கிழமை ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 9.30 மணியளவில் சென்செக்ஸ் 326 புள்ளிகள் அதிகரித்து 71,984-ல் வர்த்தகமானது. நிஃப்டி 91 புள்ளிகள் உயர்ந்து 21,710-ல் நிறைவடைந்தது. சென்செக்ஸ்-30 குறியீட்டில், பஜாஜ் ஃபின்சர்வ், என்டிபிசி, ரிலையன்ஸ், எம்&எம், பார்தி ஏர்டெல் மற்றும் எஸ்பிஐ பங்குகள் லாபத்தில் இருந்தன.

தொடர்புடைய செய்தி