மாணவர்களுக்கு சிறப்பு வசதி - நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

67பார்த்தது
மாணவர்களுக்கு சிறப்பு வசதி - நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
உடல்நலக்குறைவு காரணமாக 'நீட்' தேர்வெழுத உள்ள மாணவ, மாணவியருக்கு சிறப்பு வசதி செய்து தர சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவிட்டுள்ளது. 19 வயது இளம்பெண் ஒருவர், தான் நோயால் அவதிப்படுவதால், சிறுநீர் கழிப்பதைக் கட்டுப்படுத்த முடியாமல், அடிக்கடி டயப்பரை மாற்ற வேண்டியிருப்பதால், தேவையான நெகிழ்வுத்தன்மையை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிறப்பு வசதி ஏற்படுத்தி தர உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்தி