மத்திய அமைச்சருக்கு தென் மாவட்ட எம்.பி.க்கள் நன்றி

52பார்த்தது
மத்திய அமைச்சருக்கு தென் மாவட்ட எம்.பி.க்கள் நன்றி
மதுரை விமான நிலையம் இன்று (அக்., 01) முதல் 24 மணி நேரமும் இயங்கத் தொடங்கியுள்ளதால், தமிழக எம்.பி.,க்கள் மத்திய அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். திமுக கூட்டணியில் உள்ள மதுரை எம்.பி., சு.வெங்கடேசன், தேனி திமுக எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன், விருதுநகர் எம்.பி., மாணிக்கம் தாகூர், சிவகங்கை எம்.பி, கார்த்தி சிதம்பரம், ராமநாதபுரம் எம்.பி., நவாஸ் கனி ஆகியோர் மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடுவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி