குடிக்க பணம் தராத தாயை செங்கல்லால் அடித்த மகன்

66பார்த்தது
இன்றைய சூழலில் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தாங்கள் செய்வதறியாது பல குற்றங்களை செய்து வருகின்றனர். அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மதுவுக்கு அடிமையான ராமகிருஷ்ணன் என்பவர், குடிக்க பணம் கேட்டு வீட்டில் இருந்த தனது தாய் சரஸ்வதியை சாலையில் இழுத்து போட்டு செங்கலால் தாக்கிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தாயை கொடூரமாக செங்கலை கொண்டு தாக்கிய மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

நன்றி: பாலிமர் நியூஸ்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி