இரண்டு அடி வாளுடன் சுற்றித்திரிந்த இளைஞர் கைது

65பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் காவல் நிலையத்தில்காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் கார்த்திகேயன் இவர்வளையம் பட்டி பேருந்து நிறுத்த பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டு உள்ளார் அப்பொழுது மறவமங்கலம் பகுதியைச் சேர்ந்த அமிர்திபாண்டியன் வயது 21 என்ற இளைஞர் கையில் இரண்டு அடி நீளம் உள்ள வாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்துள்ளார் அந்த இளைஞரை காவல் உதவி ஆய்வாளர் கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்த வாலை பறிமுதல் செய்து இன்று இரவு சுமார் ஒன்பது மணி அளவில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி