விஷ வண்டுகள் கடித்து 22 பேர் காயம்

65பார்த்தது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே இலுப்பகுடியில் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் கண்மாய் சீரமைக்கும் பணி நடைபெற்றது. அங்கு வேலை செய்து கொண்டிருந்த பெண் களை மரத்திலிருந்து வெளியேறிய விஷ வண் டுகள் விரட்டிக் கடித்தன. இதில் 22 பெண்கள் காயமடைந்தனர். சிலர் மயக்கமடைந்தனர். பாதிக் கப்பட்டோரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தேவ கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த் தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப் பட்டது.

தொடர்புடைய செய்தி