100 நாள் வேலைக்கு மேற்பார்வையாளர் நியமனம்

58பார்த்தது
100 நாள் வேலைக்கு மேற்பார்வையாளர் நியமனம்
தமிழ்நாட்டில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களில் ஒருவரை, பணி இணையாளராக தேர்வு செய்து, அவர் பணிகளை
மேற்பார்வையிட, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள்
அனைவரும், பணி இணையாளராக தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி