சேலத்தில் அக்கா, தம்பி வெட்டிக் கொலை

54பார்த்தது
சேலத்தில் அக்கா, தம்பி வெட்டிக் கொலை
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே தும்பல்பட்டியில் வசித்து வரும் 17 வயது சிறுமி சுகுணா மற்றும் இவரது சகோதரன் 15 வயது சிறுவன் நவீன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொத்துத்தகராறு தொடர்பாக இருந்த முன் விரோதம் காரணமாக இருவரும் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி