ஆப்பிரிக்காவில் கிராம மக்கள் மீது துப்பாக்கிச்சூடு

60பார்த்தது
ஆப்பிரிக்காவில் கிராம மக்கள் மீது துப்பாக்கிச்சூடு
வடகிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள சூடானில் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த தாக்குதலில் 52 பேர் உயிரிழந்தனர், 64 பேர் காயமடைந்தனர். இறந்தவர்களில் ஐக்கிய நாடுகளின் பிராந்திய அதிகாரிகளும் அடங்குவர். வன்முறைக்கான காரணங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் நூர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி