குழந்தையை கடித்து குதறிய நாய்கள் (வீடியோ)

63350பார்த்தது
உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத் அருகே உள்ள ராஜ்நகர் விரிவாக்கத்தில் இருக்கும் கேடிபி சொசைட்டி பூங்காவில் 3 வயது குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்துள்ளது. அப்போது அந்த பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள் அந்த குழந்தையை கவனித்துள்ளது. உடனே அந்த நாய்கள் குழந்தையை சுற்றி கடித்து இழுக்க தொடங்கின. அப்போது அதனை கவனித்த நபர் ஒருவர் நாய்களை விரட்டிவிட்டு குழந்தையை காப்பாற்றினார். அதுகுறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி