திமுக அமைச்சர் வழக்கு - உச்சநீதிமன்றம் கேள்வி

51பார்த்தது
திமுக அமைச்சர் வழக்கு - உச்சநீதிமன்றம் கேள்வி
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட நிலையில் அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் தாமாக முன்வந்து விசாரணை செய்கிறது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. தற்போது இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரிக்க தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டதா? என சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்தி