மகாராஷ்டிராவிற்கு அருகிலுள்ள தஹானு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கடற்கரை கிராமமான கெல்வாடா அதன் சிக்கரி பழங்களுக்கு பிரபலமானது. இந்த சிக்கு பழங்களை நாம் சாப்பிடும் சப்போட்டா பழங்கள் என்று நினைக்க வேண்டாம். நகரமயமாக்கல் என்ற பெயரில் இந்த பழங்கள் மறைந்து விடாமல் பாதுகாக்க இந்த திருவிழா நடத்தப்படுகிறது. இதில், விவசாயத்தின் மூலம் உள்ளூர் விவசாயிகள் அதிக பொருளாதார வளர்ச்சியை அடைய வைப்பதே இந்த விழாவின் முக்கிய நோக்கமாகும். இந்த ஆண்டுக்கான 10வது சிக்கோ திருவிழா பிப்ரவரி 10 மற்றும் 11ம் தேதிகளில் போர்டு பீச்சில் நடைபெறுகிறது.