10 லட்சம் வரை கடன் பெறலாம்

1062பார்த்தது
10 லட்சம் வரை கடன் பெறலாம்
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ், குறைந்த வட்டியில் ரூ.10 லட்சம் பெரும் வசதியை மத்திய அரசு வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் யார் வேண்டுமானாலும் கடன் பெறலாம். இந்தத் திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏற்கெனவே கடன் வசதியைப் பெற்றுள்ளனர். சொந்த தொழில்களையும் தொடங்கினர். இந்த முத்ரா திட்டத்தை 2017ல் மோடி அறிமுகப்படுத்தினார். mudra.org.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்து இந்தத் திட்டத்தைப் பெறலாம்.

தொடர்புடைய செய்தி