செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி

96267பார்த்தது
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி மூன்றாவது முறையாக மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அவர் 2011 முதல் 2015வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது செய்ததாகச் சொல்லப்படும் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை முறைகேடுகள் தொடர்பாக, கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி