சீமான் மனைவியால் கட்சியில் இருந்து விலகும் தம்பிகள்

47389பார்த்தது
சீமான் மனைவியால் கட்சியில் இருந்து விலகும் தம்பிகள்
நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் பலரும் தேர்தல் நேரத்தில் கட்சியில் இருந்து விலகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்சி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது, நிர்வாகிகளை நியமிப்பது போன்ற விஷயங்களில் சீமானின் மனைவி கயல்விழி தலையிடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதன் காரணமாகவே தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் பலரும் நேற்றிரவு (ஏப்ரல் 6) மொத்தமாக கட்சியில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி