ஓடையில் தவறி விழுந்த போலீஸ் பலி

50பார்த்தது
ஓடையில் தவறி விழுந்த போலீஸ் பலி
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையைச் சேர்ந்தவர் பெனடிக் ராஜ் (42). இவர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி பணியை முடிந்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும்போது, எதிர்பாராத விதமாக சாலையின் ஓரத்தில் உள்ள ஓடையில் தவறி விழுந்தார். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 7) பெனடிக் ராஜ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி