400 புதிய கிளைகள் திறக்கப்படுவதாக எஸ்பிஐ அறிவிப்பு

64பார்த்தது
400 புதிய கிளைகள் திறக்கப்படுவதாக எஸ்பிஐ அறிவிப்பு
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறையான பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) சேவைகள் மேலும் விரிவடைந்து வருவதாக எஸ்பிஐ தலைவர் தினேஷ் குமார் காரா தெரிவித்துள்ளார். மேலும், நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் 400 புதிய கிளைகள் திறக்கப்படும் என கூறியுள்ளார். தொடர்ந்து, கடந்த நிதியாண்டில் (2023-24), பாரத ஸ்டேட் வங்கி 137 புதிய கிளைகளை வழங்கியுள்ளன. அவற்றில் 59 கிராமப் புறங்களில் உள்ளன என்று அவர் கூறியுள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் புதிய வங்கி கிளைகள் திறக்கப்படும் என்றார்.

தொடர்புடைய செய்தி