இன்று சயன ஏகாதசி.. விரதம் இருந்தால் இத்தனை பலன்களா?

81பார்த்தது
இன்று சயன ஏகாதசி.. விரதம் இருந்தால் இத்தனை பலன்களா?
ஆடி மாதப் பிறப்பான இன்று இந்த ஏகாதசி வருவது கூடுதல் சிறப்பாகும். இன்று குடும்பத்தில் யார் யாருக்கு முடியுமோ அவர்கள் அனைவரும் முழு உபவாசம் இருக்க வேண்டும். இயலாதவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிட்டு உண்ணாவிரத நோன்பு இருக்கலாம். இன்று மாலை சூரியன் மறைந்த பிறகு மகாலட்சுமியுடன் கூடிய மகாவிஷ்ணு படத்தை பூஜை அறையில் அலங்கரித்து வைத்து நைவேத்தியம் படைத்து தீபதூபங்கள் காட்டி வழிபட வேண்டும். மகாவிஷ்ணுவை அலங்கரிக்கும்போது தாமரை அல்லது மல்லிகைப்பூவை பயன்படுத்துவது நல்லது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி