மணல் குவாரி முறைகேடு வழக்கு ரத்து!

77பார்த்தது
மணல் குவாரி முறைகேடு வழக்கு ரத்து!
மணல் குவாரி முறைகேடு புகார் தொடர்பாக தொழிலதிபர்கள் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம் மீதான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் கனிமவள சட்டம் சேர்க்கப்படாத நிலையில், அதிகார வரம்பு மீறலில் அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சொத்துக்கள் முடக்கப்பட்ட நடவடிக்கையும் செல்லாது என நிதிபதிகள் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி