ஏற்காட்டில் கடும் பனிமூட்டம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

76பார்த்தது
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடும் பனிமூட்டம் இதமான குளிரால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!
பூங்காக்களில் கடும் பனிமூட்டம் கண்டு ரசித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள் இந்த நிலையில் இன்று காலை நேரத்தில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் குறைந்த அளவே வந்திருந்த சுற்றுலா பயணிகள் மேகக் கூட்டங்களை கண்டு ரசித்து செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி