பேளூரில் தேசிய நூலக தின விழா

84பார்த்தது
பேளூர் கிளை நூலகத்தில் தேசிய நூலக தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு நூலகர் பி. எம். சண்முகம் வரவேற்றார். பேரூராட்சி சேர்மன் ஜெயசெல்வி பாலாஜி தலைமை வகித்தார். EO மணிவண்ணன், வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம், அரிமா சங்க செயலர் பெரியார் மன்னன், மேரி அமுல்தாஸ் ஆகியோர், வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு கருத்துறை வழங்கினர். மாணவ, மாணவிகள் வாசகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி