ஆத்தூர் கோட்டை குத்துவிளக்கு பூஜை

52பார்த்தது
ஆத்தூர் கோட்டை பகுதியில் அமைந்துள்ள காயநிர்மலேஸ்வரர் கோவிலில் இன்று ஆடி வெள்ளி முன்னிட்டு விஷ்ணு துர்கை அம்மனுக்கு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. விஷ்ணு துர்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். மேலும் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பல்வேறு வகையான பிரசாதங்கள் அன்னதானமாக வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி