ஜாம்பவான்கள் வரிசையில் இணைந்த ரோகித் சர்மா

80பார்த்தது
ஜாம்பவான்கள் வரிசையில் இணைந்த ரோகித் சர்மா
இந்திய அணி கடைசியாக ஐ.சி.சி. தொடர்களில் கடந்த 2013 சாம்பியன்ஸ் டிராபியில் கோப்பை வென்றிருந்தது. அதன் பிறகு 2023-ல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை தொடர்களில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தாலும் கோப்பை எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. கிட்டதட்ட இத்தனை 11 வருட ஏக்கத்திற்கு ரோகித் நேற்று முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியதின் மூலம் ஐ.சி.சி. தொடர்களில் இந்தியாவுக்கு கோப்பையை வென்றுகொடுத்த கேப்டன்களின் வரிசையில் ஜாம்பவான்கள் சுனில் கவாஸ்கர், எம்.எஸ்.தோனி வரிசையில் ரோகித் சர்மா இணைந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி