தனியாரிடம் மது விற்பனையை கொடுங்க

84பார்த்தது
தனியாரிடம் மது விற்பனையை கொடுங்க
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள முத்துக்கவுண்டன் புதூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக நிர்வாகிகள் கலந்தாய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசின் டாஸ்மாக் குறித்த அறிக்கையை பார்த்தால் அதில் தமிழக டாஸ்மார்க் நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை இல்லை‌. எனவே டாஸ்மாக் கடைகளை குறைத்து மது விற்பனையை தனியாரிடம் கொடுக்க வேண்டும் என்றும் கள்ளு கடைகளை திறக்க வேண்டும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழக அரசை வலியுறுத்தி இருக்கிறார்.

தொடர்புடைய செய்தி