பட்டப்பகலில் துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளை

38069பார்த்தது
பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று (ஏப்ரல் 2) நடந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பான வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரில் பணத்துடன் சென்று கொண்டிருந்த பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொள்ளையர்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களிடம் இருந்த ரூ.34 லட்சத்தை பறித்துக்கொண்டு கொள்ளையர்கள் தப்பி ஓடியுள்ளனர். சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி