வேலைக்கு சேர்ந்த முதல் நாளே ராஜினாமா!

68பார்த்தது
வேலைக்கு சேர்ந்த முதல் நாளே ராஜினாமா!
கர்நாடகா: ஊக்கத்தொகை இன்றி, அலுவலக வேலை நேரத்தையும் தாண்டி பணி செய்ய வேண்டும் என மேலாளர் எதிர்பார்த்ததால், பணியில் சேர்ந்த முதல் நாளிலேயே தனது வேலையை ஸ்ரேயாஸ் என்ற இளைஞர் ராஜிமானா செய்துள்ளார். Work Life Balance என்பது, Fancy Term-ஆக மாறிவிட்டது, இது 'மேற்கத்தியக் கலாச்சாரம்' என மேலாளர் விமர்சிக்க, இது நியாயமற்ற, மனிதாபிமானமற்ற, ஏற்றுக்கொள்ள முடியாத போக்கு என கருதி பணியை விட்டு விலகியதாக ஸ்ரேயாஸ் Reddit பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி