தலைநகருக்கு ரெட் அலர்ட்

73பார்த்தது
தலைநகருக்கு ரெட் அலர்ட்
கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லி, ஹரியானா, சண்டிகர், உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே காற்று மாசுபாட்டினால் தத்தளித்து வரும் தலைநகரான டெல்லியில், தற்போது கடும் பனிமூட்டம் நிலவும் என்ற எச்சரிக்கையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி