ராமாயண நாடகம்.. சீதையை தேடுவது போல் தப்பிய கைதிகள்

58பார்த்தது
ராமாயண நாடகம்.. சீதையை தேடுவது போல் தப்பிய கைதிகள்
நவராத்திரி விழாவை முன்னிட்டு உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ரோஷ்னாபாத் சிறைச்சாலையில் கைதிகளை வைத்து ராம்லீலா நாடகம் நடத்தப்பட்டுள்ளது. இதில் அனுமனின் வானர சென்னையில் இடம்பெறும் குரங்குகளாக வேடமிட்டு சீதையை தேடுவதுபோல் நடித்து, கொலை வழக்கில் கைதான ஆயுள் தண்டனை கைதி பங்கஜ், ஆள்கடத்தல் வழக்கில் கைதான ராஜ்குமார் என்பவரும் தப்பியோடியுள்ளனர். அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி