பட்டா நிலத்தில் மணல் திருட்டு: நான்கு பேர் மீது வழக்கு.!

1098பார்த்தது
கடலாடி அருகே பட்டா நிலத்தில் மணல் திருட்டில் ஈடுபட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள கே. வேப்பங்குளத்தில் பட்டா நிலத்தில் மணல் அள்ளப்படுவதாக க. வேப்பங்குளம் வருவாய் குரூப் கிராம நிா்வாக அலுவலா் விஜயகுமாா் கடலாடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதன்பேரில், மணல் திருட்டில் ஈடுபட்ட கடலாடியைச் சோ்ந்த முருகவேல் மகன் சங்கா் (27), பாப்பாங்குளம் கிராமத்தைச் சோ்ந்த கருணாலிங்கம், முகேஷ், மகேஷ்நாதன் உள்ளிட்ட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து, அவா்களைத் தேடி வருகின்றனா். மேலும், மணல் திருட்டுக்கு பயன்படுத்திய பொக்லைன் இந்திரம், டிராக்டரை பறிமுதல் செய்தனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி