மாநிலங்களவை எம்பியும் ஓபிஎஸ் இன் வலதுகரமான 'மாநிலங்களவை எம். பி தர்மர்' தனது சொந்த ஊரில் தனது வாக்கினை செலுத்தினார்.
தமிழகம் முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழ்நிலையில், பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள புளியங்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.