லக்னோ அணியின் ஆலோசகராக ரெய்னா?

81பார்த்தது
லக்னோ அணியின் ஆலோசகராக ரெய்னா?
2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளுக்கு வீரர்களை ஏலத்தில் எடுக்கும் ஐபிஎல் மினி ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் வீரர்களை போட்டி போட்டுக்கொண்டு 10 அணிகளும் வாங்கினர். இந்நிலையில் 2024ஆன் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் முன்ன கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக செயல்படப்போகிறார் என தகவல் பரவி வருகிறது. இஹற்கு முன்பாக லக்னோ அணியின் ஆலோசகராக இருந்த கௌதம் கம்பீர் கொல்கத்தா அணிக்கு மாறியதா ரெய்னா அந்த இடத்திற்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி