அடுத்த 3 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மழை

564பார்த்தது
அடுத்த 3 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மழை
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி, திருவாரூர், கரூர், நாகை, புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், நீலகிரி, மதுரை, கோவை, திருப்பதூர், கன்னியாகுமரி, நெல்லை, தேனி, தென்காசி ஆகிய 30 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி