பரிதாபகரமான நிலையில் ரயில் சேவை - தயாநிதி மாறன்

80பார்த்தது
பரிதாபகரமான நிலையில் ரயில் சேவை - தயாநிதி மாறன்
முன்பதிவு பயணிகள் பயணிக்க முடியாதது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி மட்டுமல்லாது, பாதுகாப்பு பிரச்சனையையும் ஏற்படுத்தக் கூடியது. ஹவுரா ரயில் பயணிகளின் புகார் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து தெற்கு ரயில்வே விசாரணை நடத்த வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற பாதிப்புகளை தடுக்க ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தயாநிதி மாறன் எம்.பி. பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்த வீடியோ வைரலான நிலையில் அனைவரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி