"பிரதமர் பதவிக்கு எனது தேர்வு ராகுல் காந்தி தான்"

76பார்த்தது
"பிரதமர் பதவிக்கு எனது தேர்வு ராகுல் காந்தி தான்"
மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடித்தால், நரேந்திர மோடிக்குப் பிறகு ராகுல் காந்தி தான் நாட்டின் பிரதமராக பதவியேற்பார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மேலும் அவர், "தேர்தலுக்கு முன் இரண்டு 'பாரத் நீதி யாத்திரை'-யை வழிநடத்தியவர் ராகுல் காந்தி. யாத்திரையின்போது விரிவான பிரச்சாரம் செய்தவர். பிரதமர் மோடியை நேரடியாகத் தாக்கியவர் ராகுல் காந்தி. அவரே உயர் பதவிக்கான பொறுத்தமான தேர்வு. ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பது எனது விருப்பம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி