தளபதி குறித்து கேள்வி.. அப்செட்டான விஜய்யின் தந்தை

51பார்த்தது
சென்னையில் நடந்த கலை தொடர்பான நிகழ்ச்சியில் இயக்குநரும், விஜய்யின் தந்தையுமான S.A.சந்திரசேகர் பங்கேற்றார். தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் தவெக மாநாடு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “நிகழ்ச்சி தொடர்பாக கேள்வி கேட்கலாம். இந்த மாதிரியான கேள்விகளை வெளியே கேளுங்கள்” என்றார். இவ்வளவு சொன்ன பிறகும், செய்தியாளர் ஒருவர் வேட்டையன் படம் பார்த்துவிட்டீர்களா? என கேள்வி எழுப்பினார். இதனால், அப்செட்டான S.A.சந்திரசேகர், எதுவுமே பேசாமல் அமர்ந்துவிட்டார்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி