அறந்தாங்கியில் இருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு!

63பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையம் பின்புறம் அடையாளம் தெரியாத இருவர், ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டது, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. குறிப்பாக ஆயுதபூஜை தினத்தில் அதிக அளவில் மக்கள் கூட கூடிய இடத்தில் அடையாளம் தெரியாத இருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி