மழையூரில் நாளை மின்தடை

73பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மழையூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால் மழையூர், கூகைபுளியான்கொல்லை, நைனான் கொல்லை, கெண்டையன்பட்டி, துவார், ஆத்தங் கரைவிடுதி ஆகிய பகுதிகளில் நாளை (26ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இத்தகவலை உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி