காரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது

75பார்த்தது
காரைக்காலில் உள்ள உலக பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் ஆலயத்தில் அம்மையாருடைய வாழ்க்கை வரலாற்றை சித்திரிக்கும் வகையில் மாங்கனி திருவிழா முன்னிட்டு இன்று அம்மையார் திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கும் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்களை ஓதி திருமணம் செய்து வைத்தனர்.

தொடர்புடைய செய்தி