புதுச்சேரி சிறுமி உடல் நல்லடக்கம்

2992பார்த்தது
புதுச்சேரியில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. சிறுமியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வைத்திக்குப்பம் இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. சோலை நகரில் கடந்த சனிக்கிழமை 9 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளன்னர். அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி