குழந்தையை கடித்து குதறிய தெரு நாய்கள் (வீடியோ)

41800பார்த்தது
பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டத்தில் உள்ள நேஷனல் காலனியில் பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இரண்டு குழந்தைகள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, தெரு நாய்கள் ஒரு குழந்தையை கடித்து குதறியுள்ளது. வலியால் குழந்தை அழுத நிலையில், உடனே அங்கே ஓடி வந்த மக்கள் நாய்களை விரட்டி குழந்தையை காப்பாற்றினர். இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தெருநாய்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி