42 பெண்களை துடிதுடிக்க கொன்ற கொடூரன்!

565பார்த்தது
42 பெண்களை துடிதுடிக்க கொன்ற கொடூரன்!
கென்யாவில் 42 பெண்களை கொலை செய்து குவாரியில் வீசிய காலின்ஸ் ஜுமைசி என்ற நபர் கைது செய்துள்ளனர். 2022 ஆம் ஆண்டு முதல் கென்யாவில் 42 பெண்களைக் கொன்றதாக அவர் ஒப்புக்கொண்டார், 9 துண்டிக்கப்பட்ட உடல்கள் குவாரியில் கண்டெடுக்கப்பட்டன. நைரோபியில் உள்ள ஒரு குவாரியில் பல உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கென்யாவில் தொடர் கொலையாளி என்று சந்தேகிக்கப்படும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார், நேற்று, அவர் தனது மனைவி உட்பட 42 பெண்களைக் கொன்றதாக ஒப்புக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி