பதவியேற்ற ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கு ரத்து- பிரசாந்த் கிஷோர்

50பார்த்தது
பதவியேற்ற ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கு ரத்து- பிரசாந்த் கிஷோர்
பீகாரில் ஆட்சிக்கு வந்தால், பதவியேற்ற ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கு ரத்து செய்யப்படும் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேட்டியளித்த அவர், "மாநிலத்தில் தற்போது உள்ள மதுவிலக்கு கட்டுப்பாடுகள் பயனற்றது. அது சட்டவிரோதமாக மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய வழிவகுக்கிறது. இதன் மூலம் மாநிலம் ரூ. 20,000 கோடி கலால் வருவாயை இழந்து இருக்கிறது. பீகாரில் ஆட்சிக்கு வந்தால் ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கை நீக்கிவிடுவேன்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி